என்றென்றும் அன்புடன் உங்கள் SAMSUDEEN.M.S.

Wednesday, March 31, 2010

வைதீஸ்வரன் கவிதை

அவர்கள் ஊமைகள் என்பதால்
பேசாமல் இருந்தேன் ...
ஆனால் அவர்கள் தமக்குள்
ஆனந்தமாகப் பேசிக்கொண்டே
போனார்கள்.

நன்றி: திரு. வைதீஸ்வரன்

1 comment: