என்றென்றும் அன்புடன் உங்கள் SAMSUDEEN.M.S.

Friday, March 26, 2010

அழகிய பெரியவன் கவிதைகள்

சொல்லக் கூடாதென்றில்லை
சொல்லக் கூடாத ஒன்றை
எப்படி சொல்ல?

ஆவலுடன் ஓடி வந்து
எடுத்துக்கொள்ள யாருமின்றி
காற்றில் தன சுவையை
கசிந்தபடி
மரத்தை சுற்றிலும்
விழுந்து கிடக்கும்
பனம் பழங்களை போல்
என்னிடமே
வீழ்ந்து  கிடக்கின்றன
என்
உள்ளக் கிடக்கைகள்


நன்றி : அழகிய பெரியவன் .

No comments:

Post a Comment