என் கண்களை படிக்க தெரியாதவளாய்
யாசகனைப் போல் முதுகின்
பின் நிற்கும்
என் முகம் உணராதவளாய்
என் மொழியில்
தகித்திருக்கும் அர்த்தம புரியாதவளாய்
இருக் கின்ற உன்னிடம்
திக்க்கற்றவனாய் நிற்கிறேன்
இரத்தம் கசிந்த்திடு மென்
வலியை கடத்தத் தெரியாமல்
நன்றி : திரு அழகிய பெரியவன் அவர்கள்
No comments:
Post a Comment